நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

திங்கள், 26 செப்டம்பர், 2011

 எனது நீ...

 எனது நீ- நீ என்று சொல்லவா?
சொல்லிய நீ -அதை  
சொல் என்று     சொல்!!!

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அலமார்ந்து சிரித்த கடல்....

நண்டு
காலார
கரையைத் தேடிக் வந்து கால் பரப்பி நடந்தது.
சிணுகிக்
சின்னக் குழந்தை ஒன்று
நண்டைப்
கொண்டே கடலைப்பார்த்த பார்த்து நடுங்கித் தெரித்தது.
ஆதிகுணம்
முன்னே
தெரிப்பதற்கு..
கடற்கரையும்
கடலுக்குள்
அலமார்ந்து
கடலின் குழந்தையைக் அணுப்பி விட்டு சிரித்தது.....

நீ பார்த்தால் எப்படி?

 கண்ணைப பார்த்து கவிதை எழுத
நினைத்தேன்
.
நீ
பார்க்கிறாய்
ஏன் என் கண்ணைப்.
நீ
பார்த்தால் எப்படி நான் கவிதை எழுதுவது?